Tuesday, October 8, 2019

காலாண்டு முடிந்த பின்னரும் தீர்வு இல்லை பிளஸ் 2 முக்கிய வகுப்புகளுக்கு புத்தகம், ஆசிரியர் தட்டுப்பாடு

பிளஸ் 2 வகுப்பில் அரசுப்பள்ளிக ளில் முக்கிய பிரிவுகளுக்கு பாடப்புத்தகம் இன்னும் முழுமையாக கிடைக்க வில்லை. காலாண்டு முடிந்த பின்னரும் ஆசிரி யர் தட்டுப்பாடு நீடிப்ப தால் பெற்றோர், மாணவர் கவலையடைந்துள்ளனர். நடப்பு கல்வியாண் டில் 12, 10ம் வகுப்பு உள் ளிட்டசில வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற் றப்பட்டு புதிய பாடத் திட்ட புத்தகங்கள் அச்சடித்து வழங்கப்பட்டன.

Tuesday, October 2, 2018

பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
மாணவர்களின், காலாண்டு தேர்வு மதிப்பெண்களை ஆய்வு செய்து, அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது

Friday, September 21, 2018

காலாண்டு விடுமுறையில் பயிற்சி வகுப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

காலாண்டு தேர்வு விடுமுறையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், 'நீட்' பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு மாணவர்களின் புகைப்படத்தை, வரும் 22ம் தேதிக்குள் பதிவேற்ற பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு.

பொதுத்தேர்வு மாணவர்களின் புகைப்படத்தை, வரும் 22ம் தேதிக்குள் பதிவேற்ற பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு.

Sunday, September 9, 2018

"தமிழகத்தில், 10 மற்றும் பிளஸ் - 2விற்கான புதிய பாடத்திட்டங்கள்

 "தமிழகத்தில், 10 மற்றும் பிளஸ் - 2விற்கான புதிய பாடத்திட்டங்கள் டிசம்பரில் வெளியாகும் வாய்ப்புள்ளது," என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.

Tuesday, July 24, 2018

தனித் தேர்வர்களாகத் தேர்ச்சி பெற்றாலும் வழக்குரைஞராகப் பதிவு செய்யலாம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் மூலம் பெற்றிருக்க வேண்டும்

Monday, July 16, 2018

பிளஸ் 2: இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

*தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற
பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய மாணவர்களுக்கு திங்கள்கிழமை அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது*